தமிழகம்
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த 5 கொலை, கொள்ளை வழக்குகள் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்..!...
ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டை கொலை உள்பட 7 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு திமுக எம்எல்ஏ 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். சங்கராபுரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் என் மண் என் மக்கள் பாதையாத்திரை நடைபெற்றது. அப்போது பேசிய அவர், சங்கராபுரத்தில் இயங்கி வரும் கல்குவாரி, திமுக எம்எல்ஏ உதய சூரியனின் பினாமி பெயரில் இயங்கி வருவதாக காட்டமாக பேசினார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டை கொலை உள்பட 7 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம?...
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை ?...